கோபத்தில் கெட்ட வார்த்தை பேசி கத்திய கே.எஸ்.ரவிக்குமார்

53பார்த்தது
கோபத்தில் கெட்ட வார்த்தை பேசி கத்திய கே.எஸ்.ரவிக்குமார்
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வேலையில் கராராக இருப்பவர். படப்பிடிப்பில் வேலை சரியாக நடக்கவில்லை என்றால் அதிகம் கோபப்படுவார். இது குறித்து அவரே ஒருதடவை கூறும் போது, “கோபம் வந்தால் சில கெட்ட வார்த்தைகளைப் பேசுவேன். படையப்பா சூட்டிங்கில் அப்படி கோபப்பட்டு கத்தினேன், சிலரை அடித்தேன். அதைப் பார்த்துவிட்டு சிவாஜி சார், இவன் டைக்ரடரா இல்ல பொறுக்கியா என ரஜினி சாரிடம் கேட்டார்” என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி