உலகின் புற்றுநோய் தலைநகரமாகும் இந்தியா.. எச்சரிக்கை!

42726பார்த்தது
உலகின் புற்றுநோய் தலைநகரமாகும் இந்தியா.. எச்சரிக்கை!
ஆண்டுதோறும் இந்தியாவின் சுகாதாரம் குறித்த அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், 2024 உலக சுகாதார தினத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவில் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாகக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி