“பிரதமராக மோடி வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறியது”

63பார்த்தது
“பிரதமராக மோடி வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறியது”
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில், டிரம்ப் அளித்த பேட்டியில் பிரதமர் மோடி குறித்து பேசியுள்ளார். அதில், ”இந்தியாவை சிலர் அச்சுறுத்தியபோது, நான் உதவி செய்வதாக மோடியிடம் கூறினேன். அதற்கு அவர், ‘நான் பார்த்து கொள்கிறேன்’ என கூறினார். மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது. அவர் என்னுடைய நண்பர். அவர் அன்பானவர்” என்றார்.

தொடர்புடைய செய்தி