இந்த 3 மாவட்டத்தில்.. பேய் மழை பெய்யப்போகுது!

60பார்த்தது
இந்த 3 மாவட்டத்தில்.. பேய் மழை பெய்யப்போகுது!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி