மருமகனுடன் தகாத உறவு - கணவனைக் கொன்ற மாமியார்

112798பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் போஜ்பூர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரிங்கி என்பவர் தனது மருமகன் சுனேபால் (26) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்நிலையில், இதைக் கண்டுபிடித்த தனது கணவர் ஹர்தயாளை ரிங்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் தனது கணவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசை நம்பவைக்க தனது கைகளையும் கால்களையும் அவரே கட்டிக்கொண்டு நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரிங்கியே கொலையாளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி