விலகிய கரு.பழனியப்பன்.! இனி இவருக்கு பதில் இவர்.!

56பார்த்தது
விலகிய கரு.பழனியப்பன்.! இனி இவருக்கு பதில் இவர்.!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வா தமிழா வா’ என்கிற விவாத நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகியிருக்கிறார். “பணிச்சுமை காரணமாக தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார். கரு.பழனியப்பன் விலகி இருப்பதால், அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி