நாளை மெட்ரோ ரயிலில் முக்கிய அறிவிப்பு

74பார்த்தது
நாளை மெட்ரோ ரயிலில் முக்கிய அறிவிப்பு
சென்னையில் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். க்யூ ஆர் குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி கட்டணமின்றியும், குறியீட்டை பயன்படுத்தி மாரத்தான் பங்கேற்பாளர்கள் வாகனங்களை நிறுத்தியும் இலவசமாக பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி