ஜிகர்தண்டாவில் இருந்த இரும்பு கம்பி (Video)

53பார்த்தது
திருப்பூரில் உள்ள ஜிகர்தண்டா கடையில் வாடிக்கையாளர் வாங்கிய ஜிகர்தண்டாவில் கம்பி இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஊழியரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் வந்தது. தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் 50 லிட்டர் மதிப்பிலான ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அழித்தனர். இதனுடன் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி