சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

80பார்த்தது
சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25 நாட்களாக காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன பணியாளர்கள் போராடி வந்த நிலையில், அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி