பாம்பு கடித்தால் இந்த முதலுதவி செய்யுங்கள்.!

81பார்த்தது
பாம்பு கடித்தால் இந்த முதலுதவி செய்யுங்கள்.!
பாம்பு கடிபட்டவர்கள் பீதியடைய கூடாது. அதிக பதட்டத்தால் உடல் முழுவதும் ரத்தம் வேகமாக பரவி, விஷம் பரவக்கூடும். கடிபட்ட இடத்தை இறுக்கி கட்டக்கூடாது. காயம்பட்ட இடத்தை வெட்டவோ, உறிஞ்சவோ கூடாது. கடிபட்ட இடத்தை சோப்பு கொண்டு நன்றாக கழுவ வேண்டும். பாதிக்கப்பட்டவர் அசையாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைக்கு நடத்தி அழைத்துச் செல்லுதல் கூடாது. அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகவும். விஷ முறிவு மருந்துகள் கையிருப்பு இருப்பதால் பயம் தேவையில்லை.

தொடர்புடைய செய்தி