"உதயநிதிக்கு சட்டை வேண்டுமெனால் நாங்கள் வாங்கி தருகிறோம்"

55பார்த்தது
"உதயநிதிக்கு சட்டை வேண்டுமெனால் நாங்கள் வாங்கி தருகிறோம்"
உதயநிதிக்கு சட்டை வேண்டுமெனால் நாங்கள் வாங்கி தருகிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அவர், "துணை முதல்வர் உதயநிதி அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டீ சர்ட் போட்டு அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக வழக்கு தொடரும். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் சட்டை, வேஷ்டி, பேண்ட் அணிவது மரபு என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி