"கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை"

71பார்த்தது
"கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை"
கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி அளித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ்ராஜ், "கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை. என்னிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார், கலைஞர் இல்லை என்றால் நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகியிருக்க முடியாது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி