கால்வாயில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

66பார்த்தது
கால்வாயில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!
மக்களவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிகட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை நிகழ்ந்துள்ளது. வன்முறையில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கால்வாயில் வீசப்பட்டுக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி