மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. ப.சிதம்பரம்

78பார்த்தது
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. ப.சிதம்பரம்
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள். பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அது மோடியை வெளிப்படுகிறது. மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி