டெல்லி தேர்தல் ஆணையத்தின் முன் எம்.பிக்கள் தர்ணா

69பார்த்தது
டெல்லி தேர்தல் ஆணையத்தின் முன் எம்.பிக்கள் தர்ணா
எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இன்று (ஏப்ரல் 8) புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 10 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் முன் 24 மணிநேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் எம்.பி. டோலா சேனாவை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தொடர்புடைய செய்தி