பாஜக ஆட்சிக்கு வந்தால் காஸ்மீர் நிலைமைதான் நமக்கு

72பார்த்தது
பாஜக ஆட்சிக்கு வந்தால் காஸ்மீர் நிலைமைதான் நமக்கு
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது. இந்தியாவில் இருந்த அனைத்து கட்டமைப்புகளையும் பாஜக அரசு சிதைத்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தன் கையில் கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும் என திருவாரூரில் நடைபெற்றுவரும் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

தொடர்புடைய செய்தி