“இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்”

60பார்த்தது
“இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்”
“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்" என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி