வீடுகளில் காணாமல் போன சைக்கிள்கள்! காரணம் என்ன?

54பார்த்தது
வீடுகளில் காணாமல் போன சைக்கிள்கள்! காரணம் என்ன?
1970-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள் தான். வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே தனி அந்தஸ்தாக பார்க்கப்பட்டது. இந்திய சாலையில் இளையோர் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்திருந்த சைக்கிள், மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் தனது மவுசை இழந்தது. பள்ளி செல்லும் மாணவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமே சைக்கிளை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.