கணவர் தற்கொலை! அடுத்த 3 நாட்களில் உயிரைவிட்ட மனைவி

62பார்த்தது
கணவர் தற்கொலை! அடுத்த 3 நாட்களில் உயிரைவிட்ட மனைவி
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதி முரளி (32) மற்றும் நர்மதா (28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. இந்த விரக்தியில் செப் 20-ல் முரளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மறைவால் மன அழுத்தத்தில் இருந்த நர்மதா நேற்று (செப். 23) தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி