தவெக மாநாட்டுக்கு சென்ற கார் விபத்தில் 3 பேர் பலி

61பார்த்தது
தவெக மாநாட்டுக்கு சென்ற கார் விபத்தில் 3 பேர் பலி
தவெக மாநாட்டுக்கு சென்ற 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்குச் சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், திருச்சி தெற்கு மாவட்ட தவெக இளைஞரனி தலைவர் சீனிவாசன் மற்றும் கலை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி