மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை

79பார்த்தது
மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் உள்ள தாகூர் கார்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 60 வயது முதியவர் ஒருவர் நேற்று (அக்., 11) மாலை ரயில் முன் பாய்ந்தார். இறந்தவர் டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி