தாறுமாறாக கிடக்கும் ரயில் பெட்டிகள்.. கழுகுப்பார்வை காட்சி

81பார்த்தது
திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் பெட்டிகள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. பாக்மதி விரைவு ரயில் நேற்று இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (அக்., 12) ரயில்வே ஊழியர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி