தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை

12608பார்த்தது
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை
தமிழ்நாட்டில் சமீப காலமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், வருகிற ஜூன் 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்றும் (மே 30) தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் மஞ்சள் நிற எச்சரிக்கை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று முதல் வருகிற 3ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும், இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி