8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல்: அலுவலர்கள் நடவடிக்கை

76பார்த்தது
8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல்: அலுவலர்கள் நடவடிக்கை
திருச்சி மாநகரில் உள்ள 2 பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே போல், அழுகிய முட்டைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட 215 கிலோ கேக், பிரட் அழிக்கப்பட்டது. தென்னூர், ஆழ்வார் பகுதிகளில் உள்ள 2 பேக்கரிகள், நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி