3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

549பார்த்தது
3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை
செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 22) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (மே 22) புயல் சின்னம் உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி