BSNL வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

82பார்த்தது
BSNL வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 'ஆத்மநிர்பார்' கொள்கைக்கு இணங்க, BSNL நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. சோதனை கட்டத்தில் 700-2,100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் கட்டப்பட்ட 4ஜி நெட்வொர்க் 40-45 Mbps டேட்டா வேகத்தை பதிவு செய்துள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி