டிடிஎப் வாசன் கைபேசி, ஆவணம் போலீசில் ஒப்படைப்பு

54பார்த்தது
டிடிஎப் வாசன் கைபேசி, ஆவணம் போலீசில் ஒப்படைப்பு
மதுரையில் கைபேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் உள்ள யூடியூபர் டிடிஎப் வாசன், தினசரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் டிடிஎப் வாசன் தனது கைபேசி ஆவணங்களை அண்ணாநகர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி