"நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர்".. வில்சன்

53பார்த்தது
"நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர்".. வில்சன்
ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் என திமுக வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார் ஆளுநர் என அவர் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் மன்னிப்பு கோரும் வகையில் ஆளுநர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துளளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி