ஐபிஎல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

50பார்த்தது
ஐபிஎல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி
ஐபிஎல் ரசிகர்களுக்கு வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். பனிப்பொழிவு இரண்டாவது இன்னிங்சை பாதிக்க வாய்ப்புள்ளதால் டாஸ் வென்ற அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 முறை சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி