பார்வை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமான கண்ணாடி!

80பார்த்தது
ஸ்மார்ட் விஷன் க்ளாஸ் ப்ரோ எனப்படும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடி அல்லாமல் AI உதவியுடன் செயல்படக்கூடியதாகும். இதில் இருக்கும் கேமரா பார்வையற்றவர்கள் முன்னாள் இருக்கும் பொருளையோ, மனிதர்களையோ, இடத்தையோ ஒலி வடிவில் அவர்களுக்கு தெரிவிக்கும். திருநெல்வேலியில் நடந்த முகாமில் இந்த கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.35 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: https://shgtechnologies.com/

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி