வேலை வாங்கித் தருவதாக கூறி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் (வீடியோ)

13622பார்த்தது
பீகார் மாநிலம் முசாபர்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமிகளையும், இளம் பெண்களையும் பல மாதங்களாக ஒரு மோசடி கும்பல் கடத்தி வைத்துள்ளது. அங்கிருந்து தப்பி ஓடி வந்த பெண் சுமார் 200 இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர் என அஹியாபூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, ஒரு குற்றவாளியை கைது செய்த போலீசார் தப்பியோடிய 8 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி