படிக்கட்டில் அமர்ந்து பயணித்த பயணி ரயிலில் சிக்கி உயிரிழப்பு

78பார்த்தது
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது மற்றும் தொங்கி கொண்டு பயணிக்க கூடாது என ரயில்வே நிர்வாகம் எச்சரித்தும் பயணிகள் அதை பொருட்படுத்தாமல் ஆபத்தில் சிக்குகின்றனர். அந்த வகையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பயணி ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். சென்னை சைதாபேட்டை அருகே ரயில் வந்த போது ரயிலில் சிக்கி அவர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி