இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே செக் பண்ணுங்க..

63பார்த்தது
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே செக் பண்ணுங்க..
நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்களில் சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. நீங்கள் அதனை கண்டவுடன் உங்கள் ரத்த சர்க்கரையை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம். முன்பை விட அதிகமாக, குறிப்பாக இரவில் சிறுநீர் கழித்தால் மருத்துவரை அணுகவும். அடிக்கடி தாகம், சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு, சோர்வாக உணருவதும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். உங்கள் பார்வை மங்கலாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். இவைகள் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தை உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்தி