நகர்புறங்களில் வீடு கட்ட 1 கோடி பேருக்கு நிதி

68பார்த்தது
நகர்புறங்களில் வீடு கட்ட 1 கோடி பேருக்கு நிதி
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பிரதமரின் வீடு கட்டும் ஆவாஸ் யோஜனா 2.0 வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு ரூ.2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி