மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு.!

77பார்த்தது
மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு.!
கடந்த 2018ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ‘ஆயுஷ்மான் பாரத்’. இதில் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியான சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி