சென்னையில் ஆக.31ல் ஃபார்முலா 4 பந்தயம்

84பார்த்தது
சென்னையில் ஆக.31ல் ஃபார்முலா 4 பந்தயம்
சென்னையில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதால்,
சென்னை அண்ணா சாலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி