மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் வாக்களித்தார்!

56பார்த்தது
மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் வாக்களித்தார்!
லோக்சபா தேர்தலில் டெல்லியில் வீட்டில் இருந்தே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார். முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் வாக்களித்தனர். டெல்லியில் வீட்டில் இருந்தே வாக்களிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 5,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கு மே 25ல் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி வீடுகளுக்கு சென்று வாக்குகளை பெறும் பணி டெல்லியில் இன்று (மே18) தொடங்கியது.

தொடர்புடைய செய்தி