30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் இணையும் சனி, சுக்கிரன்

76பார்த்தது
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் இணையும் சனி, சுக்கிரன்
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியும், சுக்கிரனும் கும்ப ராசியில் வருகிற 31ஆம் தேதி இணையவுள்ளனர். மேஷம், மிதுனம், கும்பம் ராசியினருக்கு இந்த காலகட்டத்தில், படிப்படியாக உயர்வு இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். திருமணம் நடக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். நிலுவையில் உள்ள காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். வேலை மாற்றத்திற்கு இதுவே நல்ல நேரம்.

தொடர்புடைய செய்தி