நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...

77பார்த்தது
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...
நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று(மே 16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக கனமழை எச்சரிக்கை மற்றும் கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி