ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி

83பார்த்தது
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு  நிதியுதவி
நீலகிரி மாவட்டம், சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‌நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், பொன்னானி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி