"போராட்டம் வெடிக்கும்" - படுகொலைக்கு சீமான் கடும் கண்டனம்

564பார்த்தது
"போராட்டம் வெடிக்கும்" - படுகொலைக்கு சீமான் கடும் கண்டனம்
மதுரையில் நாதக நிர்வாகி பாலசுப்ரமணியன்படுகொலை செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார். உளவுத்துறையும், காவல்துறையும் என்ன செய்கிறது? இதுதான் மாநிலத்தை கட்டி காக்கும் லட்சணமா? தம்பியின் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி