பெண் பிள்ளைகளை கட்டி தொங்கவிட்ட தந்தை (வீடியோ)

67பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் பகவான்தாஸ் என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று பகவான்தாஸ் அந்த சிறுமிகளை அடித்து சித்திரவதை செய்து, அவர்களை கயிறுகளால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டார். தொடர்ந்து, இருவரையும் அடித்து கொடுமை செய்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமிகளின் தாயார் ராதா குழந்தைகளை பகவன்தாஸ் தாக்குவதை வீடியோவாக பதிவு செய்து போலீசிடம் கொடுத்துள்ளார். அதன் பேரில் பகவான்தாஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி