அரசின் சலுகைகள் கிடைக்காத விவசாயிகள் வேதனை

52பார்த்தது
அரசின் சலுகைகள் கிடைக்காத விவசாயிகள் வேதனை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தின் ஒரு சில வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நில மேம்பாட்டு, விதை, உரம், மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில கிராமங்கள் சேர்க்கப்பட்டாலும் மற்ற பகுதி விவசாயிகளுக்கான சலுகைகள் கிடைக்கவில்லை என உசிலம்பட்டி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி