தனியார் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

75பார்த்தது
தனியார் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமுதகான பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர், பேரிக்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வளைவில் வேகமாக வந்த அவர் திரும்பிய போது எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தின் காட்சி பேருந்தின் முன்பக்கம் அமைக்கப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி