‘கார்பன் டை ஆக்சைடு இல்லாத மாவட்டமாக திகழும் நீலகிரி’

55பார்த்தது
‘கார்பன் டை ஆக்சைடு இல்லாத மாவட்டமாக திகழும் நீலகிரி’
இந்தியாவிலேயே கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ்வதாக அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “உதகையில் வாகன நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, நகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் உதகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி