சூடான நீரில் குளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்

69பார்த்தது
சூடான நீரில் குளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்
சூடான நீரில் குளிப்பது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி சரும வறட்சிக்கு வழிவகுக்கும். உடலின் வெப்பநிலையை மேலும் உயர்த்தலாம். அதிக சூடான நீரில் குளிப்பது விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. ஆழந்து தூங்க விரும்புபவர்கள் சுடு தண்ணீர் குளியலை தேர்வு செய்யலாம். குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி