சிகிச்சைக்கு வந்த பெண் பலாத்காரம்.. பிசியோதெரபிஸ்டுக்கு ஜாமின்

55பார்த்தது
சிகிச்சைக்கு வந்த பெண் பலாத்காரம்.. பிசியோதெரபிஸ்டுக்கு ஜாமின்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பீச் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்தவர் மகேந்திரன் (24). இங்கு கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை மகேந்திரன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து தலைமறைவான மகேந்திரனை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று (அக் 24) அவர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி