ரயிலில் இந்த பொருட்களை கொண்டு சென்றால் சிறை

81பார்த்தது
ரயிலில் இந்த பொருட்களை கொண்டு சென்றால் சிறை
ரயிலில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், வெடி மருந்துகள், பட்டாசுகள், அடுப்பு, கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், எரியக்கூடிய ரசாயனங்கள், கிரீஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. பேக் செய்யப்பட்ட டின் மூலம் 20 கிலோ வரை நெய் எடுத்துச் செல்லலாம். இந்த விதிகளை மீறுபவர்கள் ரயில்வே சட்டத்தின் படி ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி