நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி செலுத்திய தீவிர ரசிகர்கள்

53பார்த்தது
நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி செலுத்திய தீவிர ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தனது 35வது வயதில் கடந்த 1996 செப்டம்பர் 23ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இன்று சில்க் ஸ்மிதாவின் 28ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அவரின் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியதோடு ஆதரவற்றோர் 25 பேருக்கு உணவு வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி