தீபாவளிக்கு கூடுதல் விலை.. வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்

68பார்த்தது
தீபாவளிக்கு கூடுதல் விலை.. வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
தீபாவளியை முன்னிட்டு வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் இதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனைக் கணக்கிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை, பல விவசாயிகள் விற்பனை செய்யவில்லை. இவற்றை தங்கள் விளைநிலங்களின் ஒரு பகுதியில் பண்டல் எனப்படும் சிறு குடில்களில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். வெங்காயத்தின் விலை தற்போது ரூ.54 ஆக உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு மேலும் உயரும் என்பதால் அந்த நேரத்தில் வெங்காயத்தை விற்க முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி